சூரியனைப் போல்
என் வாழ்வில்
உதயமானாய்..!
நிலவைப் போல்
என் வாழ்வில்
அழகானாய்..!!
விண்மீனைப் போல்
என் வாழ்வில்
மின்னுனாய்..!!!
ஆலமரம் போல்
என் மனதில்
இடம் பிடித்தாய்..!!!!
என் வெற்றிப்
படிகளுக்கு அடிக்கல்
நாட்டினாய்..!!!!!
என் வாழ்க்கைக்கு
திருப்பு முனையானாய்..!!!!!!
என் கவிதைகளுக்கு
எழுத்தானாய்..!!!!!!!
எனக்கு சிறந்த
நண்பனானாய்..!!!!!!!!
நட்புக்கு
இலக்கணமானாய்...!!!!!!!!!
No comments:
Post a Comment