Sunday, March 13, 2011

என் நட்புக்காக!!!!!

ஆயிரம் கசப்புகள்
மனதில்...
ஏன் எதற்கு
என புரியாமல்
விளிதெரியாமல்
விடையறியாமல்
வழியறியாமல் நடமாடினேன்...
என் விழிதிறந்து
விடையரிந்து
வழியறிந்து
என் கைபிடித்து
வழி நடத்திய
என் உயிர் நண்பனே
உன்னுடன்
என்றும் துணையிருப்பேன்!!!!!

No comments:

Post a Comment