Chithirapaavai
Sunday, March 13, 2011
என் நட்புக்காக!!!!!
ஆயிரம் கசப்புகள்
மனதில்...
ஏன் எதற்கு
என புரியாமல்
விளிதெரியாமல்
விடையறியாமல்
வழியறியாமல் நடமாடினேன்...
என் விழிதிறந்து
விடையரிந்து
வழியறிந்து
என் கைபிடித்து
வழி நடத்திய
என் உயிர் நண்பனே
உன்னுடன்
என்றும் துணையிருப்பேன்!!!!!
கல்லோடைப்போரின் வாழ்கை!
கல்லோடைகும் சத்தம்
கேட்டேன்...
அவர்கள் உடல்
வலியை கண்டேன்...
அவர்கள் வாழ்கையை
கேட்டேன்...
அவர்கள் மன
வலியை கண்டேன்!!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)