Monday, December 27, 2010

கவிதை மடல்!!!!!


என் மரண படுக்கையில்
உனக்காக நான் எழுதிய
கடைசி மடல்.....
எனக்கு தெரியாமல் போனது
அது உனக்கு
நான் எழுதிய
கடைசி கவிதையென்று!!!!!

1 comment: